Saturday, November 10, 2012
Tuesday, October 30, 2012
வாழ்க்கை பருவ காலம் .
7:53 AM
No comments
அனல் காற்று புழுதியை
வாரி வீசியது போல்
எண்ணம் எனும் காற்று
சோகத்த்தை வீசிய - மீண்டும் ஓர்
வெயில் காலத்தை வெறுக்குது.
மனம் குளிரும் மெல்லிய
பனி மூட்டம் கூடிய - ஓர்
பனிக்காலத்துக்கு
இதயம் ஏங்குது .
வாழ்க்கை எனும் என் செடிக்கு
உயிர் கொடுக்க -ஓர்
இளவேனில் காலத்துக்காய்
வேண்டி நிற்கிறது.
மனப்பரப்பை ஜெயிக்கும்
எண்ணம் படைத்த
உறைபனி மூடியிருக்கும் -
ஓர் பின்பனிக் காலம்
தொடர வேண்டியது
விழியில் விழி நீர் உற்றெடுக்க -
ஓர் மழைக் காலத்துக்காய்
ஏங்குது .
வாழக்கை எனும் செடியில் உள்ள
வாடிய மலர் போன்ற என் மனம் -
ஓர் வசந்த காலத்துக்காய்
ஏங்குது .
Wednesday, October 24, 2012
இப்பயணம்
7:49 AM
No comments
பிறப்பெனும் கரையில் ஆரம்பித்த
இறப்பெனும் மறு கரையில் முற்றும்
-இப்பயணம்
ஏறினேன் ஓர் படகில்
வழிகாட்டியாய் நல்லதோர்
படகோட்டியும் ,
இணைந்தனர் புதிய முகங்களும்
கழிந்தது ஆறு மாத பயணம்
கடலில் மிதக்கும்
காகித ஓடம் போன்று
என் இலக்குகள் தத்தளிக்க
ஆழ்கடலில் தோன்றிய
மாய விம்ப சாயலிலான
உள்மனம்
என்னை அழைக்க
நானோ செய்வதறியாது
குதித்தேன் - அழ்கடலில்
வரும் ஓர் படகுக்காய்
காத்திருக்கிறேன்
இலக்கை அடைவேனோ..!!
இல்லையேல்
மீண்டும் கரையை
அடைவேனோ ..!!
Saturday, October 6, 2012
Saturday, September 15, 2012
Thursday, August 30, 2012
கைகள் ஒன்று கூடாதோ ...
மலர் மீது உள்ள குழி போல்
நீ புன்னகைக்கும் கணத்தில் உதிக்கும்
கன்னக்குழியில் தானா ..
அதிகாலையில் செடிக்கு
ஊற்றும் நீரின்
குளிர்மையில் தானா ..
நொடிப்பொழுதில் ஆயிரம்
கதை பேசும்
உன் விழி அசைவில் தானா ..
என்னுடன் பேசிய
பதுமையனா
மொழியில் தானா ...
என் உவமைக்குள் அடங்காதது
நீ என் மீது கொண்ட
பாசத்தில் தானா ..
என் மனம் கரைந்தது ..!!
Friday, August 17, 2012
Saturday, July 14, 2012
Saturday, July 7, 2012
Friday, June 22, 2012
Sunday, June 17, 2012
Thursday, June 7, 2012
Saturday, May 26, 2012
Saturday, May 12, 2012
Monday, May 7, 2012
Thursday, April 12, 2012
Subscribe to:
Comments (Atom)







.jpg)

















