Wednesday, July 13, 2011

உறவு



செல்வமும் ,மகிழ்ச்சியும் இருக்கும்
போது கூடும் உறவு ,
துன்பமும் ,வறுமையும் நம்மை நெருங்கும்
போது விலகுகிறது. 
அதை கண்டதும் 
தென்றலைவிட கனமற்ற என் உள்ளம் 
கனம் ஏறியதை உணர்கிறேன் .


0 comments:

Post a Comment