Sunday, June 17, 2012

உனக்காய் வாழ்கிறேன் ..



நம்முள் இடைவெளி
அதிகரிக்க கணக்கிறேன் ...

விழிகள் தாங்கும்
உன் கனவுகளை
தினமும் ரசிக்கிறேன் ...

உன்னை சேரும்
கணத்துக்காய்
கனவை யாசிக்கிறேன் ..

என்னியவளே -
இருவரும் 
கலந்து கரையும்
நொடிக்காய் காத்திருப்பேன் .............

0 comments:

Post a Comment