Monday, May 7, 2012

உன் அன்பால்..



உன் அன்பால் உருகிய
என் இதயம் 
என்னுள் நீ கொண்ட உறவு 
என்ன என்று அறியாமல்
துடிக்குதடி. 


என் வாழ்வின் நிலவுக்குகாலம் 
சுழன்று போக 

உயிர் விட்டு உடல்
பிரிவதை உணர்ந்தேன் -இன்று
உன்னாலடி


0 comments:

Post a Comment