Wednesday, July 20, 2011

ஏன் இந்த வாழ்க்கை



எதிர் பார்ப்புக்கள் இல்லாத வாழ்க்கை 
இங்கு எவருக்கும் இல்லை 
எதிர் பார்ப்புக்கள் உள்ள வாழ்க்கை 
என்றும் இன்பத்தை தராது 
இந்த உலகத்தில் எவையும் 
எமக்கு சொந்தம் இல்லை 
சொந்தமாய் உள்ளவை என்றும் 
நிரந்தரம் அற்றது 
பணம் இருந்தால் உன்னை 
உனக்கு தெரியாது 
பணம் இல்லாதவனை உலகம் 
திரும்பியும் பார்க்காது 
உணர்வுகள் ஒழித்து வைத்தால்
நிம்மதி இல்லை 
உணர்வுகள் வெளிப்படும் போது
சோகம் குறைகிறது 
தூ ங்கிவிட்டால் உலகம் உன்னை 
விட்டு சென்றுவிடும் 
தோன்றவில்லை ஏன் இந்த வாழ்க்கை என்று 



0 comments:

Post a Comment