Saturday, May 26, 2012

இல்லாமையால்....


உன் வார்த்தைகளால் நீ
என் இதயத்தை வருடிய வேளை
உன் புன்னகை
என் இதயத்தை கரைத்த வேளை
நான் என்னை இழந்தேன்- உன்னில்

நீ என்னுடன் இருந்த நாவேட்டு மணி நேரம்
பூமி சுழல்வதை மறந்தேன் -இன்று தேர் ஓடுவது போல
பூமி சுற்றுவதை உணர்கிறேன்- நீ
என்னிடத்தில் இல்லாமையால்

0 comments:

Post a Comment