Saturday, October 6, 2012

என் கவிதையும் அர்த்தமுறும்.




படிக்காத கவிதைக்கு 
அர்த்தம் இல்லை 
அது போல் என் 
காதலும் அர்த்தமற்றதாய் 
போகுமோ .!!!

என் கவிதைக்கு 
அர்த்தம் கிடைக்கும் 
தருணம்
நாம் விரல் கோர்த்து 
நடக்கும் 
காலம் 

அன்று 
என் கரு விழி 
திரையிடும் உன் விம்ப 
நினைவுச்சாரளுக்கு 
முற்று புள்ளி .

0 comments:

Post a Comment