Wednesday, February 2, 2011

என் மனம் ...


ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ...
ஊதும் போது தான் தெரியும்
அது உன்னை போல் ஊமை என்று ....
ஆனால் அதை ஊதுவதால்
அதன் இசையில்
என் மனம் ஏதோ நிறைவு அடைகிறது .

1 comments: