Saturday, July 14, 2012

இரு பறவைகளாய் .




கனாவில் நானும் நீயும் தினமும் 
காதலெனும்  கூட்டில் 
இரு பறவைகளாய் -
மனதை பறக்க செய்தது 
உன்  மலரெனும் வதனமடி ,
என்ன மாயம் இது ..!
உன் அன்பு என்னும் சொர்க்கத்தில் 
கரைந்தது  என் மனம் ...

0 comments:

Post a Comment