Thursday, April 12, 2012

இதம் தேடுகிறது ...


வருடங்கள் கழிகின்றன 
பண்டிகைகள் சுலழ்கிறது ..
மனமது இதம் தேடுகிறது 
காலமோ இடம் கொடுப்பதாய் இல்லை ..!!
காணும் கனவுகள் கானல் நீராயும்,
நிஜங்கள் ரணங்களாய் வாட்டுகிறது ..

0 comments:

Post a Comment