Friday, August 17, 2012

காதல் நெய்தது.....


உன்னில் நான் கொண்ட உறவை 
சொந்தம் கடந்த காதல் நெய்தது ,
நீ வடக்கிலும் 
நான் மேற்கிலும் 
என்ன அதிசம் தூரம் 
நம்மை பிரித்தலும் , 


நொடி பொழுது உன்னை நினைத்தால்
உன்னருகில்  நான் இருப்பதை உணர்கிறேன் ,
நிழல் கடந்து 
நிஜத்தில் வாழும் 
வரத்தை தினம் வேண்டுகிறேன் 

0 comments:

Post a Comment