Saturday, May 26, 2012

இல்லாமையால்....


உன் வார்த்தைகளால் நீ
என் இதயத்தை வருடிய வேளை
உன் புன்னகை
என் இதயத்தை கரைத்த வேளை
நான் என்னை இழந்தேன்- உன்னில்

நீ என்னுடன் இருந்த நாவேட்டு மணி நேரம்
பூமி சுழல்வதை மறந்தேன் -இன்று தேர் ஓடுவது போல
பூமி சுற்றுவதை உணர்கிறேன்- நீ
என்னிடத்தில் இல்லாமையால்

Saturday, May 12, 2012

உறவே ...!!!





ஆயிரம் சொந்தங்கள் 
என்னருகில் இருந்தாலும்
பூக்கள் தம் இதழை 
துணை தேடுவது போல்
என் நெஞ்சம் ஏதோ 
உன்னை துணை((வி))யாக தேடியதே..
உறவே ...!!!



Monday, May 7, 2012

உன் அன்பால்..



உன் அன்பால் உருகிய
என் இதயம் 
என்னுள் நீ கொண்ட உறவு 
என்ன என்று அறியாமல்
துடிக்குதடி. 


என் வாழ்வின் நிலவுக்குகாலம் 
சுழன்று போக 

உயிர் விட்டு உடல்
பிரிவதை உணர்ந்தேன் -இன்று
உன்னாலடி