கிறுக்கல் ..
Home
விடை தெரியாதவனாய் ..!
வீசும் புயலாய் பெண்ணே
நீ வந்தாய்...
என் இலக்குகள் தத்தளிக்க ஆழ்கடலில் ்...
போதை
Saturday, May 26, 2012
இல்லாமையால்....
9:39 PM
என் இதயத்துக்கு
No comments
உன் வார்த்தைகளால் நீ
என் இதயத்தை வருடிய வேளை
உன் புன்னகை
என் இதயத்தை கரைத்த வேளை
நான் என்னை இழந்தேன்- உன்னில்
நீ என்னுடன் இருந்த நாவேட்டு மணி நேரம்
பூமி சுழல்வதை மறந்தேன் -இன்று தேர் ஓடுவது போல
பூமி சுற்றுவதை உணர்கிறேன்- நீ
என்னிடத்தில் இல்லாமையால்
Read More
Saturday, May 12, 2012
உறவே ...!!!
9:22 AM
என் இதயத்துக்கு
No comments
ஆயிரம் சொந்தங்கள்
என்னருகில் இருந்தாலும்
பூக்கள் தம் இதழை
துணை தேடுவது போல்
என் நெஞ்சம் ஏதோ
உன்னை துணை((வி))யாக தேடியதே..
உறவே ...!!!
Read More
Monday, May 7, 2012
உன் அன்பால்..
8:22 AM
என் இதயத்துக்கு
No comments
உன் அன்பால் உருகிய
என் இதயம்
என்னுள் நீ கொண்ட உறவு
என்ன என்று அறியாமல்
துடிக்குதடி.
என் வாழ்வின் நிலவுக்குகாலம்
சுழன்று
போக
உயிர் விட்டு உடல்
பிரிவதை உணர்ந்தேன் -இன்று
உன்னாலடி
Read More
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Social Profiles
Popular
Tags
Blog Archives
என் மனம் ...
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ... ஊதும் போது தான் தெரியும் அது உன்னை போல் ஊமை என்று .... ஆனால் அதை ...
அவள் தான்...
என்னுள் அவள் நுளைந்தாள் நான் கற்பனையில் மிதந்தேன் என்னை இழந்தேன் பூவை போன்ற மென்மையானவள் ஆயினும் என்னை புரிந்தவள் அவள் தான். .. ...
உறவு
செல்வமும் ,மகிழ்ச்சியும் இருக்கும் போது கூடும் உறவு , துன்பமும் ,வறுமையும் நம்மை நெருங்கும் போது விலகுகிறது. அதை கண்டது...
மாயை
மெய்யாய் நானும் மாயமாய் நீயும் காதலித்தோம் காலங்கள் இதற்க்கு சாட்சி -யடி என் காதலியே .. இரவு சூழ்ந்ததும் கனவுகள் முழுவதும...
கல்லூரியா ..!!
கல்லூரி எங்கும் காதல் பூந்தோட்டம் பூத்து குழுங்கிறது- தினமும் புதிதாய் பூக்கும் பூக்களும் , வாடி விழும் வாடழுமாய் -காதல் பூப்பதும...
விடை தெரியாதவனாய் ..!
உன் நினைவுகளால் விடியக்காலை மார்கழி பனி கூட என்னை சுடுகிறது, வார விடுமுறை நாளில் கூட என் நித்திரை பறி போகிறது. பாலைவனத்தில் வளரு...
போதை
கற்பனையில் மோகம் கொண்டால் கவிதையில் போதை ரகுமானின் மெல்லிசையால் இசையில் போதை அவளின் காதல் பார்வையால் காதலில் ...
ஏன் இந்த வாழ்க்கை
எதிர் பார்ப்புக்கள் இல்லாத வாழ்க்கை இங்கு எவருக்கும் இல்லை எதிர் பார்ப்புக்கள் உள்ள வாழ்க்கை என்றும் இன்பத்தை தராது இந்...
என் தலைவிதியே .
விடியற்காலை பிரியும் பூவிதழை போல் அவள் நினைவுகளும் விடியற்காலை ஆனதும் என் விழித்திரையை விட்டு பிரிகின்றத...
கரையும் 2011
எதிர்பார்ப்புக்கள் நிறைந்த வாழ்க்கை கானல் நீராய் போக- ஈரமான நெஞ்சம் நீர் வற்ற இழப்புக்கள் , பிரிவுகள் ஒருமித்ததாய் எனக்கு...
Powered by
Blogger
.
About Me
View my complete profile
Followers
Blog Archive
Blog Archive
February (11)
March (3)
June (1)
July (4)
August (1)
September (1)
November (2)
December (1)
April (1)
May (3)
June (3)
July (2)
August (2)
September (1)
October (3)
November (1)
April (1)
September (2)
December (1)
April (1)
June (1)
Search This Blog
Labels
உறவு
என் இதயத்துக்கு
என் காலச்சக்கரம்
தாயே
நம்பிக்கை
வாழ்க்கைப் பயணம்
Blog Archive
►
2014
(2)
►
June
(1)
►
April
(1)
►
2013
(4)
►
December
(1)
►
September
(2)
►
April
(1)
▼
2012
(16)
►
November
(1)
►
October
(3)
►
September
(1)
►
August
(2)
►
July
(2)
►
June
(3)
▼
May
(3)
இல்லாமையால்....
உறவே ...!!!
உன் அன்பால்..
►
April
(1)
►
2011
(24)
►
December
(1)
►
November
(2)
►
September
(1)
►
August
(1)
►
July
(4)
►
June
(1)
►
March
(3)
►
February
(11)
ஏனைய பதிவுகள்
மறுபக்கம்
Boosting Technologies
Categories
உறவு
(1)
என் இதயத்துக்கு
(28)
என் காலச்சக்கரம்
(3)
தாயே
(3)
நம்பிக்கை
(1)
வாழ்க்கைப் பயணம்
(2)
Networked Blog
Follow this blog