Wednesday, February 2, 2011

நம்பிக்கை ....



முன்னைய நாளில் அன்னையே... !
நீ
என் முதுகில் ஏற்றிய
புத்தக பையை சுகமாய்
சுமந்தேன் எதிர்காலத்தில்
உன்னையும் சுமபேன் என்ற நம்பிக்கையோடு
இன்னும் அந்த நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கிறேன்...

0 comments:

Post a Comment