Friday, June 13, 2014

என் தலைவிதியே .



 


விடியற்காலை பிரியும் பூவிதழை போல்
அவள் நினைவுகளும்  விடியற்காலை
ஆனதும் என் விழித்திரையை 
விட்டு பிரிகின்றதே ...

தாரம்  அமைவது எல்லாம்
அவர் அவர் தலைவிதி என்று
சாஸ்திரம் சொல்கிறது - உன்
நினைவுகள் மட்டும் எனதனதா
நீயே என் சொந்தம் ஆவதும்
என் தலைவிதியே ...