Saturday, November 10, 2012

நீ வந்தாய்...



எதிர்பாராத மழை போல் 
இன்று நீ வந்தாய் - மழை 
நின்ற பின் தூறல் போல் 
உன்னுடன் இருந்த 
ஒவ்வொரு நிமிடத்தையும் 
என்னுள் திரையிடுகிறாய் ..


மனதில் ஒரு சலனம் 
என்னுள் -இருப்பினும்
நம் விழிகள்பேசிய மொழியில் 
நீ புரிந்திருப்பாய் -என் 
நிலையை ... :(:(