Saturday, September 15, 2012

புரியாத அன்பினால் ...


என்னை என்றும் ஏக்கமில்லாமல் 
காப்பவள் 
என்னவள் தான் 
எனபதை உணர்ந்தேன் -அந்நாளில் 

என் வாழ்க்கையின் 
மூன்றில் இரண்டு 
அவளுடன் தான் 
என்பதை  புரியாத  அன்பினால் 
எனக்கு உணர்த்தினாள்- இந்நாளில்